Wednesday 14 August 2013

என் தேசம் .....


என்  தேசம் .....




இன்று இந்திய தேசத்தின் சுதந்திர நாள்.....

இது ஒரு வாடிக்கையான மிட்டாய் சுதந்திரமாக மாறிட வேண்டாம்....

இந்திய மக்களின் மாண்பினைப் போற்றும் மகத்தான நாளாக மாறிட்டும்....

அரசியல் வாதிகளுக்கு "ஆமா.." போட்டு நமது சுதந்திரத்தை இழந்து தவிப்பது போதும்.....

புதிய ஒரு பாதை அமைப்போம்...

அப்பாதையில் பயணிக்க....

வளர்ந்து செழிக்கும் "ஒளிரும் இந்திய" மக்கள் வேண்டாம்

மாறாக....

உண்மையான "பாரதத்தில்" உண்ண உணவின்றி தவிக்கும்

ஒவ்வொரு இந்தியனும் பயணிக்கட்டும்.....

கூரையில் வாடும் ஏழையும்....சேரியில் வாடும் ஏழையும்....

சுதந்திரம் பெரும் போதுதான்...இந்தியா உண்மையான சுதந்திரத்தினை கொண்டாட முடியும்.....

விழித்தெழு ....தோழா....விழித்தெழு......

விடுதலை நோக்கி உன்னை மட்டும் அல்ல ...

ஒவ்வொரு மனிதனையும் அழைத்துச் செல்ல.....

                                      - தைரியம்.

0 comments: