My dear YOIs after celebrating Ria's birthday. LONG LIVE YOI..!

Sunday, 27 October 2013

உன்மதி தாரும் ஆண்டவனே...

எதை செய்ய நினைக்கின்றேனோ...அதை செய்ய மறக்கிறேன்...!எதை செய்ய வெறுக்கின்றேனோ...அதை செய்ய பறக்கிறேன்...!இது தான் மனித நியதியா இறைவா...என் உள்மனம் நினைப்பதைமுனைப்போடு நிறைவேற்றமுன்மதி தாரும் என் மன்னவனே...!என் முன்மதி நன்மதியாய் அமைந்திடஉன்மதி தாரும் ஆண்டவனே...! ******...

மாணவ சக்தியே...மகத்தான சக்தி...

மாணவ சக்தியே...மகத்தான சக்தி... என் இனம் அழிய... இந்தியா மட்டும் அல்ல  தமிழ் நாட்டில் தமிழருக்காய் என்று சொல்லிக் கொண்டு தன்னலம் மட்டுமே கருதி  தமிழர்களின் குருதி குடித்து கொளுத்துக்கொண்டிருக்கும் நம் அரசியல் வாதிகளின் அநியாய சதியும்தான் இது.... எழுந்திடு என்...
நினைக்க...உன்னை நினைக்க... கலைந்த கனவுகள்... மறைந்த நினைவுகள்... உதிர்ந்த உறவுகள்... உடைந்த சிறகுகள்... கடந்த நிகழ்வுகள்... நடந்த பாதைகள்... எல்லாம் என்னிலே இல்லையெனினும் இறைவா... உன்னை நினைக்கையிலே.... கலைந்த கனவுகள் நினைவுக்கு வருகின்றன ! உதிர்ந்த உறவுகள் உயிர் பெறுகின்றன...