Sunday 27 October 2013

உன்மதி தாரும் ஆண்டவனே...



எதை செய்ய நினைக்கின்றேனோ...

அதை செய்ய மறக்கிறேன்...!

எதை செய்ய வெறுக்கின்றேனோ...

அதை செய்ய பறக்கிறேன்...!

இது தான் மனித நியதியா இறைவா...

என் உள்மனம் நினைப்பதை

முனைப்போடு நிறைவேற்ற

முன்மதி தாரும் என் மன்னவனே...!

என் முன்மதி நன்மதியாய் அமைந்திட

உன்மதி தாரும் ஆண்டவனே...!


*******

0 comments: