தந்தையே வாழ்க.....!
திருத்தந்தையே வாழ்க
தரணி போற்றிடும் தனிப்பெரும் தலைவா
உம் திருவடி தொடர எமக்கொரு வரம்தா !
இயேசு சபை ஈன்றெடுத்த இக்கால இறை மகனே
இதயத்தை கவர்ந்துவரும் அணையாத அகல்விளக்கே!
மணமகளாம் திருச்சபையின் மாணிக்கத் தலை மகனே
மாற்றத்தைக் கொணர்ந்துவரும் மங்காத...
Tuesday, 17 December 2013
Tuesday, 19 November 2013
சுமைகளும் சுகங்களே......

நான் வசிக்கும் விளாங்குடி கிராமத்திலிருந்து திருவையாறு என்ற இடம் நோக்கி பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் அந்த இடம் நோக்கிச் செல்லும் போது ஒரு மூதாட்டி தலையில் எதையோ பாரமாக சுமந்து வருவதைக் காண்பது வழக்கம். "யார் இவர்? ஏன் இந்த வயதான...
Monday, 11 November 2013
அடிப்படைத்தேவை.....கணிப்பொறியா....கழிப்பறையா...?

"சீச்சீ" என்று தமிழ்நாட்டின் பல கிராமங்களிலும், நகரங்களிலும் பல இடங்களில் விளம்பர பலகைகளை நிச்சயம் பலரும் பார்த்திருப்போம். அதைப் பார்த்த ஒரு சிலர் ‘என்ன இந்த விளம்பரம்’ என வியந்திருக்கலாம். ஒரு சிலர் ஒன்றுமே...
Life...!

Life IS a BLESSING when lived in its
fullness
With Joy, Sharing and Caring
Life IS a CURSE when lived in vain
With Sadness, Selfishness, and Constant
grudging
Its up to each one to make it a BLESSING
or a CURS...
ln Solitude

Being alone with the alone in
Solitude
Will make us delighted in
Gratitude
Silent search in solitude
Grateful reach in gratitude
Will ever change our attitude!
This will decide our altitude.....
எழுவோம்.... மீண்டும்.....!

கடற்கரை ஓரத்திலே
எம் ...
தியாகத் தலைவியே
உன்னைக் கண்டதும்
கலங்குகின்றன கண்கள்!
உன்னை
உயிரோடு பிடித்து
உடலினை வதைத்து
கைகளைக் கட்டி
கதறக் கதற
கொடுமை செய்ததே
கயவர்கள் கூட்டம்!
உம் அழகிய உருவை
அழுகிய நிலையில்
கண்டதும் கலங்குகின்றன
எம் கண்கள்!
வீரப்...
Monday, 4 November 2013
இணைபிரியா...எம் அக்கா....இசைப்பிரியாவே....!

புரட்சிப் புதல்வியே....
இணையத்தில்
உம் துயரம்
படிக்கின்ற போது
இதயத்தில்
உம் தியாகம்
துடிக்கின்றதே!
மாணவர்
என்ற மாண்பிலே
படிக்கின்ற சமுதாயம்
உனக்காக நாளும்
துடிக்கின்ற போது!
அரசியல்
என்ற பெயரிலே
நடிக்கின்ற சமுதாயம்
தனக்காக நாளும்
நடிக்கின்றதே!
இணைபிரியா
எம் அக்கா
இசைப்பிரியாவே...
உன்...
தீபாவளி.....

தீபாவளி......தீராவலி.....
ஒவ்வொரு வருடமும்
வந்து செல்லும்
வாடிக்கைத் திருநாள்!
வாடிக்கை நாளில்
வேடிக்கை பார்க்கும்
கேடிக்கை வேண்டாம் இன்று!
தீபத்தின் திருவிழா அன்று
சிறிது சிந்திப்போம் நன்று!
ஊரெல்லாம் ஒரே வெடிச்சத்தம்
காணும் இடமெல்லாம்
காகிதக் குப்பைகள்!
கேட்கும்...
Sunday, 27 October 2013
உன்மதி தாரும் ஆண்டவனே...

எதை செய்ய நினைக்கின்றேனோ...அதை செய்ய மறக்கிறேன்...!எதை செய்ய வெறுக்கின்றேனோ...அதை செய்ய பறக்கிறேன்...!இது தான் மனித நியதியா இறைவா...என் உள்மனம் நினைப்பதைமுனைப்போடு நிறைவேற்றமுன்மதி தாரும் என் மன்னவனே...!என் முன்மதி நன்மதியாய் அமைந்திடஉன்மதி தாரும் ஆண்டவனே...!
******...
மாணவ சக்தியே...மகத்தான சக்தி...

மாணவ சக்தியே...மகத்தான சக்தி...
என் இனம் அழிய...
இந்தியா மட்டும் அல்ல
தமிழ் நாட்டில் தமிழருக்காய்
என்று சொல்லிக் கொண்டு
தன்னலம் மட்டுமே கருதி
தமிழர்களின் குருதி குடித்து
கொளுத்துக்கொண்டிருக்கும்
நம் அரசியல் வாதிகளின் அநியாய சதியும்தான் இது....
எழுந்திடு என்...